பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தன்னுடைய முகநூல் பதிவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தரக்குறைவான தகாத வார்த்தைகள் உபயோகித்து திட்டி இருந்தார்.
எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர்கள் செல்வன், சிவ பிரபு, மாவட்ட விவசாய அணி தலைவர் ஜான் சௌந்தர், திருவட்டார் வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் ஜெபா உட்பட ஏராளமானவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.