புதுச்சேரி: முதலியார்பேட்டையில் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முதலியார்பேட்டையில் அமைத்துள்ளது ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோயில். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை இந்திர விமானம், சூரியபிரபை வாகனம், சேஷாவாகனம், கருடசேவை உள்ளிட்ட சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளியவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்றும் காலை நடைபெற்றது. ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் அலங்கரிப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரினை பல்வேறு வீதிகளில் வழியாக கொண்டு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை வணங்கி சென்ற்னர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.