இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடா பகுதியில் வசித்த வந்த 25 வயது இளைஞர் கட்டா. இவர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு அதிகாலை 3.15 மணியளவில் ரம்ஜான் நோன்பு உணவு சாப்பிட காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியே இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கட்டா மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது.
இதில் கட்டாவுடன் உடன் இருந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கட்டா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே அந்த மர்நபர்களில் ஒருவன் கட்டா இறந்துவிட்டானா என்பதை உறுதி செய்ய மீண்டும் பல முறை கட்டா மீது துப்பாக்கியால் சுட்டான்.
பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.