கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று விடுதிக்கு சென்று கொண்டு இருந்த போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், விடுதியில் இருந்த தனியார் காவலரை தாக்கி மகளிர் விடுதுக்குள் நுழைய முற்பட்டு உள்ளார்.
இதையும் படியுங்க: மீண்டும் ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு கொடுமை… உதவிய 139 : தூத்துக்குடி – ஈரோடு ரயிலில் ஷாக்!
மர்ம நபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விடுதி உரிமையாளர் தரப்பில் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தும் காவல் துறையின் வர காலதாமதம் ஏற்பட்டதால் மர்ம நபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து இன்று காலை மீண்டும் கோவை விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சரணம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்பொழுது தனியார் விடுத சங்கத்தின் சார்பாக கோவை மாநகர அவள் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளனர்.
பெண்களை பின்தொடர்ந்து மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.