கோவை : மருத்துவமனையில் நோயாளியிடம் பணத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்து
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளியின் அறைக்கு சென்று பணம் மற்றும் தங்க நகை திருடி சென்றதாக புகார் எழுந்துள்ளது.
கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியம். இவர் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லை என்று சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் அவர் வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க மோதிரத்தை திருடிச் சென்றதாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு பதிவான சி.சி.டி.வி காட்சிகள் காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.