தமிழகம்

ஆயிரம் ஓட்டுக்களை வாங்கிய நாம் தமிழர்.. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : முன்னிலை நிலவரம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது இதில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிட்டனர்.

இதில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது.

தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறை தேர்தல் பார்வையாளர்கள் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு 7.30 மணி முதல் தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கும் இதனை தொடர்ந்து 8 மணிக்கு மின்னணு வாக்கு பகுதி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு 8.30 மணிக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

85 வயதுக்கு மேற்பட்டோர் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் சிறையில் உள்ளவர்கள் என 246 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆண் வாக்காளர்கள் 74260 பெண் வாக்காளர்கள் 80376 இதர வாக்காளர்கள் 21 பேர் என மொத்தம் 154657 பேர் வாக்களித்துள்ளனர்.

இதையும் படியுங்க : டெல்லியில் சொல்லி அடிக்குதா பாஜக? ஆரம்பம் முதலே அட்டகாசம்.. தேர்தல் முடிவுகள்!

மின்னணு வாக்கு என்னும் அறையில் 14 மேஜைகல் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு 1 மேஜை என மொத்தம் 15 மேஜைகல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் 3 பேர் என 53 பேர் வாக்குகள் என்னும் பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பிற்காக 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர CISF வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

வாக்குகள் எண்ணப்பட்டது முதலே திமுக முன்னிலையில் உள்ளது. எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீதாலட்சுமி கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போது வரை திமுக வேட்பாளர் சந்திரகுமார் 8,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

பெரியார் குறித்து சீமான் அவதூறு, விடுதலைப் புலிகளுடனான விவகாரம் தொடர்பாக நாதகவுக்கு ஓட்டுகள் குறைந்துள்ளதாக அரசியல் விமர்சகள் கருதுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.