நாகை ; நாகையில் பாண்டிச்சேரி மதுபாட்டிகளை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
நாகையில் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுப்பாட்டில்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நாகை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் ஒச்சாம்மாள் என்பவர் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட மதுப்பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்து 200 க்கும் மேற்பட்ட குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.