நாகை அருகே நியாயவிலைக்கடையில் பள்ளி சிறுவன் அரிசியை அளந்து விற்பனையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் நியாயவிலை கடையில் பணிபுரிபவர் சுமதி. இந்த கடையில் குழந்தை தொழிலாளராக சுமதி சிறுவனை பயன்படுத்துவதாக புகார்கள் இருந்து வந்தது.
இந்த நிலையில், நியாயவிலை கடையில் ஒரு சிறுவன் அரிசி அளந்து கொடுத்து பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியுள்ளது.
மேலும் படிக்க: காங்கிரசுடன் சேர்ந்து வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக… விவசாயிகளுக்காக குரல் கொடுக்காதது வேதனை ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு..!!
சிறுவன் அரிசியை அளந்து கொடுக்க, பணியாளர் சுமதி பில் போட்டு பணம் வாங்கும் வேலையை பார்த்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், பள்ளி சிறுவனை குழந்தை தொழிலாளராக பயன்படுத்திவரும் அங்காடி பணியாளர் சுமதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.