கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் வெளியான நிலையில் தியேட்டரில் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு நிர்வாகம் டிக்கெட் கொடுக்க அனுமதி மறுத்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து புகார் அளிக்க கடலூர் கோட்டாட்சியரிடம் நரிக்குறவர்கள் வந்தனர். கோட்டாட்சியர் வேறு ஒரு மீட்டிங்கில் இருப்பதால் வட்டாட்சியர் பலராமன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் நியூ சினிமா திரையரங்கிற்கு நரிக்குறவர்களை அழைத்து வந்த வட்டாட்சியர் பலராமன் அங்கு டிக்கெட் வாங்கி அவர்களுக்கு வழங்கினார்.
மேலும் படிக்க: குமரியில் தியானத்தை நிறைவு செய்தார் மோடி… திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை!!
அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அடுத்த காட்சி படம் பார்ப்பதற்கு தற்பொழுது நரிக்குறவர்கள் காத்திருக்கின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.