திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி துவக்க விழாவில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்க: நிருபர்கள் கேட்ட கேள்வி… கருத்து கூற மறுத்த திமுக எம்பி ஆ.ராசா..!!
நிகழ்ச்சயில் அவர் பேசும் போது, நிகழ்ச்சி துவங்கும் பொழுது தேசிய கீதம் பாடப்பட வேண்டும். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.
நிகழ்ச்சி நிறைவடையும்போது மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் இதுதான் இந்தியா முழுவதும் நடைமுறையாக உள்ள நிலையில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக செயல்பட்டு வருகிறது. இது மாற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…
கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்…
ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.…
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும்…
கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் சத்திரப்பட்டி சங்கீதா பழனிச்சாமி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை…
This website uses cookies.