திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாராவின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் காத்து இருந்த நிலையில், இன்று அவரது நீண்ட நாள் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை மணம் முடித்தார். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலர்களாக மாறிய இந்த ஜோடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் உறவில் இருந்து வந்த நிலையில் தற்போது கணவன் மனைவியாக மாறியுள்ளனர்.
திருமண விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த காதல் ஜோடியின் திருமணம் நடைபெறும் இந்த தினத்தில் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய நேரத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் விதமாக உணவளிக்க ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட சில முக்கியமான கோயில்களிலும் உணவளிக்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிகிறது.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.