தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 க்கான வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் பள்ளியிலேயே ஆதார் அட்டை மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு திட்டத்தையும் தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் நீட் விலக்கு பிரச்சனை தமிழக அளவில் பிரச்சனையாக இருந்தது தற்போது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் நல்ல முடிவு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.