நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அரசு பேருந்து ராமையன்பட்டி முன்பு காவலர் குடியிருப்பு அருகே வரும்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராத விதமாக, சாலையில் கழண்டு ஓடியது. இதனையறிந்த பேருந்து ஓட்டுநர் திறமையாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகளும் காயம் இன்றி உயிர் தப்பினர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.