நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜஜெகன் என்பவருக்குஅரிவாள் வெட்டு விட்டு தப்பிய வாலிபர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகன் (48). இவருக்கு வள்ளியூர் தெற்கு மெயின்ரோட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல், தனது அலுவலகத்தை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது, மறைந்திருந்த இரண்டு வாலிபர்கள் கத்தியால் ஜோசப் ராஜ ஜெகனின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் தூரத்தி சென்று பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் ஜெகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிப்பட்ட வாலிபர்கள் திருநெல்வேலி அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்த பிரவீன் காந்த், கார்த்திக் என்பது தெரிய வந்தது. எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.