நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜஜெகன் என்பவருக்குஅரிவாள் வெட்டு விட்டு தப்பிய வாலிபர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகன் (48). இவருக்கு வள்ளியூர் தெற்கு மெயின்ரோட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல், தனது அலுவலகத்தை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது, மறைந்திருந்த இரண்டு வாலிபர்கள் கத்தியால் ஜோசப் ராஜ ஜெகனின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் தூரத்தி சென்று பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் ஜெகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிப்பட்ட வாலிபர்கள் திருநெல்வேலி அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்த பிரவீன் காந்த், கார்த்திக் என்பது தெரிய வந்தது. எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.