கடலூரில் புதிய காருக்கு பூஜை போட கோவிலுக்கு சென்ற பொழுது, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை உரிமையாளர் அழுத்தியதால் கோவிலுக்குள் பாய்ந்த கார், சுவற்றில் மோதி சேதம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்தவர் சுதாகர். இவர் தான் புதிதாக வாங்கிய காரை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பூவராக சுவாமி கோவிலில் பூஜைக்காக கொண்டு வந்தார்.
மேலும் படிக்க: ‘இந்தா சாவி போட்ட உடனே திறந்திடுச்சு’… நைசாக பைக்கை திருடிய வாலிபர்கள் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!
பின்னர் பூஜை முடிந்ததும் காரை இயக்கிய போது, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆலயத்தில் உள்ள பாய்ந்து சென்று நூற்றுக்கால் மண்டபத்தின் மீது மோதி கார் முழுவதும் சேதம் அடைந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் காரின் உரிமையாளர் சுதாகர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.