கோவில்பட்டி அருகே புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் மாணிக்கராஜ், ரேஷ்மா ஆகியோர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மா தந்தை முத்துக்குட்டி கொலையை செய்ததாக கூறப்பட்டது.
தலைமறைவாக இருந்த முத்துக்குட்டியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் கோவில்பட்டியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து உள்ளனர்
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.