கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட உயிரிழந்த ஜமுசா முபின் உறவினரிடம் மூன்று மணி நேரமாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நிகழ்ந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
மேலும் வழக்கு என்.ஐ.ஏ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமுசா முபினின் உறவினர் திருப்பூரைச் சார்ந்த யூசுப் என்பவரிடம் இன்று காலை முதல் என்.ஐ.ஏ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கோவையில் இருந்து வாடகை கார் மூலம் வந்த என்.ஐ.ஏ போலீசார் வெங்கடேஸ்வரா நகர் ஆறாவது வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்டு பின்பு அவரை திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.