நீலகிரி ; உதகை அருகே தேயிலை தோட்டத்தில் கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உதகை அருகே வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை மற்றும் காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவற்றில் புலி மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி சாலையோரங்களில் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில், உதகை அருகே சோலூர் கிராம பகுதிக்கு செல்லும் சாலையில், தேயிலை தோட்டத்தின் நடுவே சாலையை கடந்து தேயிலை தோட்டத்தில் கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலி, சிறிது நேரம் நின்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் எடுத்து வலை தளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.