நீலகிரி ; உதகை அருகே தேயிலை தோட்டத்தில் கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உதகை அருகே வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை மற்றும் காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவற்றில் புலி மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி சாலையோரங்களில் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில், உதகை அருகே சோலூர் கிராம பகுதிக்கு செல்லும் சாலையில், தேயிலை தோட்டத்தின் நடுவே சாலையை கடந்து தேயிலை தோட்டத்தில் கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலி, சிறிது நேரம் நின்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் எடுத்து வலை தளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.