தொடர் கனமழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு, பாறைகள் விழுந்ததால் இன்று அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குன்னூர் – மேட்டுபாளையம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நான்கு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.