கோவை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றிவளைத்த பாஜகவினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளை காண தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் , வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதில் , அதிமுக மற்றும் திமுக வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியின் உடைய 70வது வார்டுக்குட்பட்ட , தெப்பக்குள மைதானம் மற்றும் சுக்ரவார் பேட்டை பகுதிகளில் , திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு விரைந்த பாஜகவினர், பணம் வினியோகம் செய்த 6 பேரில், மூன்று பேரை சம்பவ இடத்திலேயே சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்க வந்த அதிகாரிகள், சிறைப்பிடிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த மூன்று பேரை மீட்டதோடு , அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.