புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அதிக அளவு மழை பெய்து வருவதால் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால்,
சென்னையிலிருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக வர வேண்டிய ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
இதையும் படியுங்க: ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு.. ஃபெஞ்சல் புயலில் சோகம்!
அதேபோல் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பயணிகளும் சுமார் இரண்டு மணி நேரம் காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் காட்பாடியில் இருந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்…
பெயர் சூட்டிய ஆமிர்கான் தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து…
இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…
வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
This website uses cookies.