திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம்.
அமைச்சர் உதயநிதி, துரைமுருகனுக்கு துணை முதல்வர் வழங்குவது குறித்த கேள்விக்கு, அதைப்பற்றி எனக்கு தெரியாது முதல்வர் முடிவு எடுப்பார்.
தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி அறிமுக மற்றும் பாடல் வெளியீடு குறித்த கேள்விக்கு, கட்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும் 8 கோடி மக்கள் இருக்கும் இடத்தில் கட்சிகள் புதிதாக வந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.