திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம்.
அமைச்சர் உதயநிதி, துரைமுருகனுக்கு துணை முதல்வர் வழங்குவது குறித்த கேள்விக்கு, அதைப்பற்றி எனக்கு தெரியாது முதல்வர் முடிவு எடுப்பார்.
தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி அறிமுக மற்றும் பாடல் வெளியீடு குறித்த கேள்விக்கு, கட்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும் 8 கோடி மக்கள் இருக்கும் இடத்தில் கட்சிகள் புதிதாக வந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.