திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம்.
அமைச்சர் உதயநிதி, துரைமுருகனுக்கு துணை முதல்வர் வழங்குவது குறித்த கேள்விக்கு, அதைப்பற்றி எனக்கு தெரியாது முதல்வர் முடிவு எடுப்பார்.
தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி அறிமுக மற்றும் பாடல் வெளியீடு குறித்த கேள்விக்கு, கட்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும் 8 கோடி மக்கள் இருக்கும் இடத்தில் கட்சிகள் புதிதாக வந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.