பாலியல் புகாரில் திடீர் திருப்பம்: சஸ்பென்ட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அதிகாரி அனுப்பிய கடிதம்: 8 பிரிவுகளில் வழக்கு…!!

மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின் பெயர்களுடன் புகார் கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த புகார் குறித்து நடந்த விசாரணையில் இந்த பாலியல் புகாரில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்த ஜவஹருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

நிர்வாக காரணங்களுக்காக இவரை செல்லத்துரை சில மாதங்களுக்கு முன் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார். இதனால் பணி ஓய்வு பெற முடியவில்லை ஆத்திரமடைந்த ஜவஹர், சக பெண் அலுவலர்கள் 21 பெண்களின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் தயார் செய்தார்.

கையெழுத்து அடிப்படையில் இது போலி என உறுதி செய்யப்பட்டு ஜவஹர் மீது மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் செல்லத்துரை புகார் அளித்தார். உடன் 21 பெண் அலுவலர்களும் புகார் அளித்தனர்.

ஜவஹர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தல், மோசடியாக ஆவணங்களை தயார் செய்தல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.