மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின் பெயர்களுடன் புகார் கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த புகார் குறித்து நடந்த விசாரணையில் இந்த பாலியல் புகாரில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்த ஜவஹருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
நிர்வாக காரணங்களுக்காக இவரை செல்லத்துரை சில மாதங்களுக்கு முன் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார். இதனால் பணி ஓய்வு பெற முடியவில்லை ஆத்திரமடைந்த ஜவஹர், சக பெண் அலுவலர்கள் 21 பெண்களின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் தயார் செய்தார்.
கையெழுத்து அடிப்படையில் இது போலி என உறுதி செய்யப்பட்டு ஜவஹர் மீது மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் செல்லத்துரை புகார் அளித்தார். உடன் 21 பெண் அலுவலர்களும் புகார் அளித்தனர்.
ஜவஹர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தல், மோசடியாக ஆவணங்களை தயார் செய்தல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.