Categories: தமிழகம்

பழனி அடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் : கோட்டாட்சியர் காலில் விழுந்த கவுன்சிலர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக மலை அடிவார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இங்கு மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவில் விரிவாக்க பணிகளில் ஈடுபடுவதற்காக ஆய்வுக்கு வந்த கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வட்டாட்சியர் தாசில்தார் வந்தபோது அவர்களுடன் வந்த கோவில் அதிகாரிகளை வரக்கூடாது எனவும் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் எங்களுக்கு பட்டா மட்டுமே வேண்டும் எனவும் எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம் எனவும் கூறி கோயில் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த திமுக கவுன்சிலர் தீனதயாளன் கோட்டாட்சியர் காலில் விழுந்து இந்தப் பகுதியை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டாம் எனவும் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கி தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் எனவும் கோட்டாட்சியர் காலில் விழுந்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.