மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி செல்கின்றார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று பேருந்து நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபான கடைகள் அமைக்கப்படுவதால் தூண்டுதலுக்கு ஆளாகி பெண்களே மது பாட்டில்களை வாங்கும் அவல நிலை நீடித்து வருகிறது
திமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கும் பார்களுக்கும் அனுமதி அளித்த நிலையில் தற்போது மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து 500 கடைகள் மூடப்படுவதாக நாடகம் நடத்துகிறது.
மூடப்படக்கூடிய மதுபான கடைகள் அருகில் தனியார் மதுபான கடைகள் இருப்பதால் அவற்றிற்கு ஆதரவாக தான் இது போன்ற அரசு மதுபான கடைகள் மூடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.