மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி செல்கின்றார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று பேருந்து நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபான கடைகள் அமைக்கப்படுவதால் தூண்டுதலுக்கு ஆளாகி பெண்களே மது பாட்டில்களை வாங்கும் அவல நிலை நீடித்து வருகிறது
திமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கும் பார்களுக்கும் அனுமதி அளித்த நிலையில் தற்போது மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து 500 கடைகள் மூடப்படுவதாக நாடகம் நடத்துகிறது.
மூடப்படக்கூடிய மதுபான கடைகள் அருகில் தனியார் மதுபான கடைகள் இருப்பதால் அவற்றிற்கு ஆதரவாக தான் இது போன்ற அரசு மதுபான கடைகள் மூடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.