கரூரில் சாலைகளில் நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளின் அட்டகாசத்தை போலீசார் தடுத்து நிறுத்துவதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கரூர் மாநகராட்சியின் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு இன்னும் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை ஒரு செங்கல் கூட அதை புதுப்பிக்க கட்டவில்லை. இந்நிலையில் அதன் அருகே ஆம்னி பேருந்துகள் நீண்ட க்யூ வரிசையில் நின்று அட்டகாசம் செய்து வருகின்றன.
கரூர் மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் கரூர் மாநகர காவல் துறையும் கண்டுகொள்ளாத, நிலையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் இந்த ஆம்னி பேருந்துகள் நடு ரோட்டில் நிறுத்துவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைக்கு விபத்து மற்றும் உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் நோயாளிகள் ஏற்றிச்செல்லும் வழிகள் நிறுத்தப்பட்டு ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கத்தால் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த ஆம்னி பேருந்துகளின் அட்டகாசத்திற்கு, ஆம்புலன்ஸ் செல்லும் உயிர் பலி கொடுத்தால் மட்டுமே நிறுத்துவது தடுக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.