அசுர வேகத்தில் வந்த ஆம்னி கார்.. பிக்கப் வாகனம் மீது மோதி தூக்கி வீசி பயங்கர விபத்து : பரபரப்பு சிசிடிவி காட்சி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று காலை தாராபுரத்தில் வந்த பிக்கப் வாகனம் புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி ஆட்களை இறக்கி விட்டுக் கொண்டிருந்தபோது பழனியில் இருந்து தும்பலபட்டி நோக்கி சென்ற ஆம்னி கார் புளியம்பட்டி நால்ரோடு வந்து கொண்டிருந்தது.
அப்போது ஆட்டோ ஒன்று சாலை கடக்க முயற்சித்துதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சாலையை கடக்க வந்த ஆட்டோவால் ஆம்னி ஓட்டுனர் சட்டென்று காரை திருப்பியதில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் மீது அசுர வேகத்தில் மோதியது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருந்த போதிலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.