கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் குமராட்சி யில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க
மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின்
ஆலோசனைப்படி கடலூர் மேற்கு தலைவர் முன்னிலையில் குமராட்சி மேற்கு ஒன்றிய தலைவர் கேசி தமிழ் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒன்றிய இளைஞரணி தலைவர் ராம்கி, ஒன்றிய விவசாயத அணி தலைவர் ஜெயதாஸ், ஒன்றிய தொண்டரணி தலைவர் நெப்போலியன், ஒன்றிய மாணவரணி தலைவர் ஏசுதாஸ்,மணிவாசகம் ராஜா வெற்றிச்செல்வன், சிவமுகிலன் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.