சமீப காலமாகவே நடிகை ரஞ்சிதா நித்யானந்தா கூட இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என்று சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டது. ரஞ்சிதா அர்ஜுன் நடித்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தற்போது நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவை விட்டு தனியாக சென்று ஒரு தனி ஆசரமத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சாமியார் நித்யானந்தா, தான் சட்ட ரீதியாக எந்த செயலும் செய்யவில்லை எனக் கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது வரை அந்த வழக்குகள் நிழுவையில் உள்ளது.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நித்யானந்தா ஆசரமத்தில் மீண்டும் ஒரு பிரபலமான நடிகை வந்து சேர்ந்து உள்ளது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 1996ல் முரளி நடித்து வெளிவந்த படம் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ அந்த படத்தில் முரளியுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கௌசல்யா.
நடிகை கௌசல்யா தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரபு, ஜெயம்ரவி என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஆவார்.
பல காலமாக தீராத முதுகு பிடிப்பு காரணமாக வந்த கௌசல்யா, பல்வேறு மருத்துவமனைகளில் செய்த மருத்துவங்களால் பலனளிக்கவில்லை.
ஆனால் நித்யானந்தா என்ன வசியம் செய்தாரோ தெரியவில்லை. தமிழ் நடிகைகள் பலருமே நித்யானந்தா ஆசரமத்தில்வந்து சேர்ந்து வருகிறார்கள். அங்கு எடுத்த பயிற்சியின் மூலம் முதுகுவலி சரியானதால் தற்போது பிடதி ஆசிரமத்திலேயே இருக்கிறார் என கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.