தக்காளி விலை தங்கம் போல் தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.10 உயர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.140க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை போல நாளுக்கு நாள் தக்காளி விலை ஒரு பக்கம் உயர, அதற்கு போட்டியாக சின்ன வெங்காயம் விலை தக்காளியை முந்தியது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை ரூ.140-க்கும், சின்ன வெங்காயம் ரூ.210-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள், அமுதம் அங்காடிகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனையானாலும், அது போதுமானதாக இல்லை என்பதே மக்களின் கருத்து. எனவே, கூடுதலாக தக்காளியை கொள்முதல் செய்து, அனைத்து பகுதிகளிலும் அரசு விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.