கோவை: கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பதிவு செய்த பாதிபேர் கூட தேர்வெழுத வரவில்லை.
கோவை மாவட்டத்தில் 2 மையங்களில் (அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி) டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் 419 பேர் தேர்வு எழுதிய பதிவு செய்திருந்த நிலையில் இரு மையங்களிலும் சேர்த்து 167 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர்.
மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் துவங்கியுள்ள இந்த தேர்வு மூன்று மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.