வாக்குச்சாவடி மையத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி.. மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஜக புகார்!
தற்போது கோவை மாவட்டம் முழுவதும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இது சமயம் பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் திடீரென மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக வந்திருந்தார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் தொலைபேசியில் அவரிடம் பேசும் போது சூலூர் கண்ணம்பாளையம் சலக்கரசல் போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு செய்வது மிகவும் தாமதமாகி வருகிறதாகவும் ஒவ்வொரு நபராக வாக்குப்பதிவு செய்யும்போது 30 நிமிடங்களுக்கு மேலாக தாமதத்தை வேண்டுமென்றே அதிகாரிகள் ஏற்படுத்துகின்றனர்.
மேலும் வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிமுக திமுக இரண்டு உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். பாஜக உறுப்பினர்களை வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிப்பதில்லை என்ற புகார் தெரிவித்தார்.
மேலும் படிக்க: #GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!!
இது குறித்து கேட்டறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி காந்தி குமார் பாடி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பொதுமக்கள் வெயிலில் காப்பதற்காக சாமியான பந்தல் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்ததாக பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.