ு பணப் பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளதால் எதிர் காலத் தேர்தல்களில் செல்வந்தர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற துரதிர்ஷ்டம் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளதால் எதிர் கால தேர்தல்களில் செல்வந்தர்கள் மட்டுமே போட்டியிட்டு தங்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற முடியும் என்ற துரதிஷ்டமான நிலை ஏற்படும் எனவும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என கூறினார்.
மேலும், திருமங்கலம் பார்முலாவில் தொடங்கி இன்று வரை பணம் பட்டுவாடா மூலம் தேர்தலை எதிர்நோக்கும் திமுக பணத்தை கொடுத்து மக்களை குதிரைகளாக ஆக்கி உள்ளது, இனி அவர்களை கழுதைகளாக ஆக்க பார்க்கிறார்கள் எனவும் பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.