ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த் லஷ்கர் . தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் எடுத்தார்.
எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா ஆயத்தமாகி வந்தது. அதே சமயம், பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என கூறியிருந்தது.
இன்று அதிகாலை 1 மணியளவில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் சரியாக அதிகாலை 1.05 மணிக்கு துவங்கியுள்ளது. 1.30 மணியளவில் வெறும் 25 நிமிடங்களில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.