காலையில் ஆரஞ்சு அலர்ட்.. மாலையில் ஆலங்கட்டி மழை : திரும்பும் பக்கமெல்லாம் ஐஸ்கட்டி : வேலூர் மக்கள் ENJOY!
வேலூரில் சில தினங்களாக 110 டிகிரி வெளுத்து வாங்கியது இதனால் பெரியோர்கள் மற்றும் சிறுவர்கள் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாட் கொடுத்திருந்த நிலையில் இன்று குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் மோட்டுரீல் வளத்தூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். ஆலங்கட்டி மழை பெய்தது தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.