திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் பொருளாளர் ஏ.பி.முருகானந்தம் கூட்டாக பேட்டி.
தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து 1300 பேர் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை பலப்படுத்த குழு வாரியான ஆலோசனை நடைபெற்றது. இன்றில் இருந்து ஒவ்வொரு தொண்டரும் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1300 பேர் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்
சட்டமன்ற தேர்தலை எப்படி கையாளுவது மற்றும் கட்சியை பலப்படுத்துவது போன்றவற்றை விவாதித்தோம். ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை தீவிரப்படுத்த குழு உரையாடல் நடந்து. தேர்தல் பணியை தயார்படுத்தி பணியை துவக்கி விட்டோம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.