கோவை மாநகரில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவே உள்ளது. அவ்வப்போது அமைக்கப்படும் பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு மிகவும் உகந்ததாக இருந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் நம்ம ஊரு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு உணவு வகைகள் மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதாள கிணற்றில் நடைபெறும் கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பொருட்காட்சியில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது.
மாலை 4 மணி முதல் 10 மணி வரை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடி மகிழ ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு வகையான உணவு வகைகளும் இங்கு பரிமாறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.