சென்னை : ஒரே இரவில் அடுத்தடுத்து சாய் பாபா கோவில் மற்றும் இரண்டு கிறஸ்துவ ஆலயங்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்தம் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை திருவிக நகர் எஸ்ஆர்பி கோவில் வடக்கு தெருவில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா கோவில். மேலும் அதே தெருவில் ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் மற்றும் ஆண்டாள் அவின்யூ பகுதியில் மாதா சிற்றாலயம் அமைந்துள்ளது.
இந்த மூன்று இடங்களிலும் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.