கடந்த வருடம் போல் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிக கன மழை பெய்யும் என்பதால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நான்கு சக்கர வாகனமான கார்களை வேளச்சேரி-பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி நிறுத்தி உள்ளனர்.
கடந்த வருடம் இதே போல் வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்த போது குடியிருப்புகளை முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கியது இதில் பல கோடி மதிப்பு உள்ள கார்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
மேலும் சென்னையில் இருந்து வெளியேறும் மழை நீர் அனைத்தும் வேளச்சேரி பள்ளிக்கரணை வழியாக சதுப்பு நிலம் செல்வதால் அந்த பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்.
இதனால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் மேம்பாலத்தின் மேல் ஓரமாக கார்கள் அணிவகுத்து நிற்ப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறதா என போக்குவரத்து போலீசாரும் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.