முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், பஹல்காம் படுகொலை மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியது. இது நமது நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவமாகும். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
இதையும் படியுங்க: இமேஜை டேமேஜ் செய்ய அமலாக்கத்துறை முயற்சி : அமைச்சர் நேரு குற்றச்சாட்டு!
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இன்னும் கடுமையாக அடித்து நொறுக்கியிருக்க வேண்டும். பாராளுமன்ற பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. ஆனால், அரசு செலவில் பிரதிநிதிகள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றார்.
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் ரவி மோகன்…
பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ₹3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர்…
புரொமோஷனில் தீவிரம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில்…
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கழக…
காதலே தனிப்பெரும்துணையே 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள் தழும்ப…
டாஸ்மாக் முறைகேடு டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கமான பல பெரும்புள்ளிகளுடன் ஆகாஷ் பாஸ்கரனின் பெயரும் சிக்கியது. அதன்படி…
This website uses cookies.