பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதையில் இருந்து இடும்பன் மலை செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நின்று கொண்டிருந்ததால், எதிரே வந்த கார் வழியை மறைத்தவாறு நின்றது.
அப்போது, கார் முன்பு முன்னாள் நிறுத்திவிட்டு பைக்கின் ஆக்சிலேட்டரை திருகிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்றிருந்த கார் மீது மோதி குப்புற விழுந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார் ஓட்டுநரின் முன்பு பந்தா காட்ட நினைத்து வாரியடித்து விழுந்த இளைஞரின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
This website uses cookies.