பழனி அரசு மருத்துவமனையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மகன் சரவணபாரதி, இன்று காலை மருத்துவமனை ரத்த வங்கி பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அதை கண்டு நோயாளிகள் அலறி அடித்து ஓடினர். பின்பு இது பற்றி பழனி காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சரவணபாரதியிடம் இருந்த டிரைவிங் லைசன்சில் உள்ள முகவரி மற்றும் தொலைபேசிக்கு காவல்துறை மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. முன்னதாக இவர் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வரவில்லை.
மேலும், இவர் எதற்காக மருத்துவமனைக்குள் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரமும் தெரியவில்லை. தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி பழனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.