பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்தில் இணை ஆணையர் ஆய்வு. மொட்டையடிக்க பக்தர்களிடம் பணம் பெற்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் மாரிமுத்து. பழனி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான முடி காணிக்கை செலுத்தும் இடங்களை இணை ஆணையர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதும், சரவணா பொய்கை பக்தர்கள் குளிக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார்.
அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் மொட்டை அடிக்க கட்டணம் வசூல் செய்வதில்லை, மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தால், அந்த நபர்கள் பணியிட நீக்கம் செய்வார் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மொட்டை அடிப்பதற்காக இணைய வழியில் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அவற்றில் உள்ள இடர்பாடுகள் நீக்கப்பட்டும் எனவும் இணைஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.