பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்தில் இணை ஆணையர் ஆய்வு. மொட்டையடிக்க பக்தர்களிடம் பணம் பெற்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் மாரிமுத்து. பழனி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான முடி காணிக்கை செலுத்தும் இடங்களை இணை ஆணையர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதும், சரவணா பொய்கை பக்தர்கள் குளிக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார்.
அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் மொட்டை அடிக்க கட்டணம் வசூல் செய்வதில்லை, மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தால், அந்த நபர்கள் பணியிட நீக்கம் செய்வார் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மொட்டை அடிப்பதற்காக இணைய வழியில் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அவற்றில் உள்ள இடர்பாடுகள் நீக்கப்பட்டும் எனவும் இணைஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.