பழனி அடிவாரம் பகுதியில் சாலையோர வியாபாரிகளை விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டி வருவதாக வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்
பழனி அடிவாரம் பகுதியில் தற்போது ஐப்பசி மாசம் மற்றும் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான வியாபாரிகள் கடையில் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அடிவாரம் பகுதி சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டு வருவதாகவும், அடிவாரம் பகுதியில் தொடர்ந்து வியாபாரம் செய்ய கூடாது என கொலை மிரட்டல் விடுத்தும் மிரட்டி வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அடிவாரம் வியாபாரிகள் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தாக்கியதாக சிலர் பொய்யான பரப்பரை செய்து வருவதாகவும், அவர் யாரையும் தாக்கவில்லை எனவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.