கோவை மாநகராட்சி பல கிராம ஊராட்சிகள் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய வருவாய் மாவட்டம் என்றால் அது கோவைதான். 4,723 சதுர கிலோ மீட்டர் அளவு கெர்ண்ட கோவையில் பல கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியுடன் குருடம்பாளையம் சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம் சின்னியம்பாளையம், சீரப்பாளைய;ம ஆகிய ஊராட்சிகளும், மதுக்கரை நகராட்சி, இருகூர், பள்ளபாளையம், பேரூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும் இணைப்படுகின்றன.
இதையும் படியுங்க: கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்.. ரகசிய சந்திப்பால் வெளிச்சத்திற்கு வந்த கடத்தல்!
தற்போது 100 வார்டுகள் உள்ள கோரவை மாநகராட்சி, இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட பிறகு 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக மாற உள்ளது.
இந்த வருட முடிவுக்குள் அல்லது ஜனவரி 2025க்குள் விரிவாக்க பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.