கோவை மாநகராட்சி பல கிராம ஊராட்சிகள் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய வருவாய் மாவட்டம் என்றால் அது கோவைதான். 4,723 சதுர கிலோ மீட்டர் அளவு கெர்ண்ட கோவையில் பல கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியுடன் குருடம்பாளையம் சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம் சின்னியம்பாளையம், சீரப்பாளைய;ம ஆகிய ஊராட்சிகளும், மதுக்கரை நகராட்சி, இருகூர், பள்ளபாளையம், பேரூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும் இணைப்படுகின்றன.
இதையும் படியுங்க: கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்.. ரகசிய சந்திப்பால் வெளிச்சத்திற்கு வந்த கடத்தல்!
தற்போது 100 வார்டுகள் உள்ள கோரவை மாநகராட்சி, இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட பிறகு 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக மாற உள்ளது.
இந்த வருட முடிவுக்குள் அல்லது ஜனவரி 2025க்குள் விரிவாக்க பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.