திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா முன்னிலை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்டது முன்னிலை கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அந்தோணியம்மாள். இவர் அதிமுகவில் இருந்து தற்போது திமுகவிற்கு மாறி உள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கு பட்டா சிட்டா வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுள்ளனர். இதற்கு தலைவர் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. பட்டாவிற்காக பலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பணம் லஞ்சமாக கொடுத்தனர்.
அதில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்குவது வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். பெண் ஊராட்சி மன்ற தலைவர் பட்டா வழங்க பணம் வாங்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
This website uses cookies.