சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.. மீண்டும் ஒரு ரயில் விபத்து : நடந்தது என்ன?
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய விரைவு ரயில் ஆனது.பேஷன் பிரிட்ஜ் பணிமனைக்கு செல்லும் பொழுது அதில் ஒரு பகுதியாக ஒரு பெட்டியில் நான்கு சக்கரம் தண்டவாளத்தில் தடம் புரண்டு கீழே இறங்கியதால் விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைகளில் பழுது பார்ப்பதற்காக சென்ற ரயிலானது தடம் புரண்டு தண்டவாளத்தின் கீழ் இறங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் அப்புறப்படுத்தி இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் சரி பாக்கும் பணியில் ஈடுபட்டனர்,
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பணியானது தற்போது முடிவடைந்து லைலை பணிமனைக்கு கொண்டு சென்றனர். பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.