திருத்தணியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அண்மையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் செயல்படும் சர்ச் ஒன்றில் ஊழியம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சர்ச்சில் ஊழியம் செய்துவந்துள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
அந்த சர்ச்சுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் பாவமன்னிப்பு கோரி சர்ச்சுக்கு வந்துள்ளார். இதில் சர்ச் ஊழியர் மகேஷிற்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்படவே அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.
தற்சமயம் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் அந்தப் பெண்ணையும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை செய்து காவல்துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.