திருத்தணியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அண்மையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் செயல்படும் சர்ச் ஒன்றில் ஊழியம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சர்ச்சில் ஊழியம் செய்துவந்துள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
அந்த சர்ச்சுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் பாவமன்னிப்பு கோரி சர்ச்சுக்கு வந்துள்ளார். இதில் சர்ச் ஊழியர் மகேஷிற்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்படவே அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.
தற்சமயம் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் அந்தப் பெண்ணையும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை செய்து காவல்துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.