திருத்தணியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அண்மையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் செயல்படும் சர்ச் ஒன்றில் ஊழியம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சர்ச்சில் ஊழியம் செய்துவந்துள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
அந்த சர்ச்சுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் பாவமன்னிப்பு கோரி சர்ச்சுக்கு வந்துள்ளார். இதில் சர்ச் ஊழியர் மகேஷிற்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்படவே அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.
தற்சமயம் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் அந்தப் பெண்ணையும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை செய்து காவல்துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.