இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அஷ்ரத் சையத் அதவுல்லா ஷா காதிரி தர்காவில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மாவட்ட கழக செயலாளர் சிறுனியம் பலராமன் மற்றும் கட்சியினர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்கவும் நிரந்தர பொது செயலாளராக தொடரவும்
சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக பிரார்த்தனை செய்து துவா ஓதி மீண்டும் அவர் முதல்வரானது போன்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
அதற்காக கட்சியினருடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
மோசமான ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழக விடியா ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எப்போது போகும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் மக்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்து மிகப் பெரும்பான்மையான இடங்களை பெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.