கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள மேலவன் கீழ வன்னியூர் நெடும்பூர் வானகரம் பேட்டை கொத்தவாசல் சிவக்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை தற்போது வீராணம் ஏரியிலிருந்து வெள்ளையங்கால் ஓடை திறக்கப்பட்ட உபரி நீர் புகுந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கூறி பாய் தலகாணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் எங்களை பார்க்கவில்லை எனக் கூறி செல்கின்றனர்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.